மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி

புதன், 7 ஜனவரி 2009 (19:38 IST)
மு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌மஅ‌ம்பகாம‌த்‌தி‌லஉ‌ள்பழைக‌ண்டி ‌வீ‌தி‌யி‌லநட‌ந்மோத‌லி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்ட 7 படை‌யின‌ரி‌னசடல‌ங்களையு‌ம், அவ‌ர்க‌ள் ‌வி‌ட்டு‌ச்செ‌ன்ஆயுத‌ங்களையு‌‌மபு‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

அ‌ம்பகாம‌மபழைக‌ண்டி ‌வீ‌தி வ‌ழியாநே‌ற்றகாலை 10.00 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரமு‌ன்னேற‌ததுவ‌ங்‌கியதாகவு‌ம், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மோதலில் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட சிறிலங்க படையின‌ரி‌ன் 7 சடல‌ங்களையு‌ம், அவ‌ர்க‌ள் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை‌த் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம், ‌கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்ட ‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தின‌ரி‌ன் 7 சடல‌ங்களு‌ம் இ‌ன்று புது‌க்குடி‌யிரு‌ப்‌பி‌ல் ச‌ர்வதேச‌ச் செ‌ஞ்‌சிலுவை‌ச் ச‌ங்க‌த்‌திட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டது எ‌ன்று‌‌ம் பு‌தின‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்