தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் சனிக்கிழமை காலை நுழைந்துவிட்டதாகவும், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய முன்நகர்வு இது என்றும் சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.