×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறிலங்கா விமானப்படைத் தாக்குதலில் 3 பொது மக்கள் பலி!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:39 IST)
இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் முறிகண்டிப் பகுதியில் இன்று காலை 10.10 மணியளவில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் பொன்னுத்துரை சுவிந்தன் (17), கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (60), தங்கராசா ஜெசீவன் (22) ஆகிய பொது மக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள சிறிலங்க ராணுவம், பலி விவரம் தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!
போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!
செயலியில் பார்க்க
x