இன்றையக் கூட்டத்தில், கடந்த மே 21ஆம் தேதி இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி இடையே நடைபெற்ற 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.