பழ‌ங்குடி‌யின‌ர் 28 பேரை தா‌லிபா‌ன்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்!

புதன், 25 ஜூன் 2008 (16:06 IST)
பா‌கி‌ஸ்தா‌னஅரசு‌க்கஆதரவாஅமை‌தி‌ககுழுவை‌சசே‌ர்‌ந்பழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌‌ள் 28 பேரதா‌லிபா‌ன்க‌ளகட‌த்‌தி‌சசெ‌ன்றசு‌ட்டு‌ககொ‌ன்றன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌லமோதலை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்காஅரசஅமை‌த்‌திரு‌ந்அமை‌தி‌ககுழு‌வி‌லஇரு‌ந்த ‌பி‌ட்டா‌னி பழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌ள் 30 பேரை, கட‌ந்இர‌ண்டநா‌ட்களு‌க்கமு‌ன்படா‌ங்‌கமாவ‌ட்ட‌த்‌தி‌‌லஉ‌ள்ஜ‌ன்டோலபகு‌தி‌யி‌லஇரு‌ந்தபைது‌ல்லமெஹ‌்சூ‌ததலைமை‌யிலாதெஹ‌்‌ரி‌க்-இ தா‌லிபா‌னபா‌கி‌ஸ்தா‌னஇய‌க்க‌த்‌தின‌ரகட‌த்‌தி‌சசெ‌‌‌ன்றன‌ர்.

கட‌‌த்த‌ப்ப‌ட்பழ‌ங்குடி‌யின‌த்தவ‌ரஅனைவரு‌ம், பைது‌ல்லமெஹ‌்சூ‌தவலுவாஉ‌ள்வட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னபழ‌ங்குடி‌யின‌ரபகு‌தி‌க்கு‌ககொ‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். பாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கஉத‌வியதா‌லபழ‌ங்குடி‌யின‌த்தவரை‌ககட‌த்‌தியதாதா‌லிபா‌ன்க‌ளஅ‌றி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லநே‌ற்‌றிரவு, கட‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் 28 பே‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். து‌ப்பா‌க்‌கி கு‌ண்டுகளா‌லதுளை‌க்க‌ப்ப‌ட்பழ‌ங்குடி‌யின‌த்தவ‌ரி‌னஉட‌ல்க‌ளஇ‌ன்றகாலக‌ரிவா‌ம் ‌கிராம‌த்‌தி‌லஉ‌ள்ச‌ந்தை‌யி‌ல் ‌கிட‌ந்தது. இதனா‌லவட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌‌னஏஜெ‌ன்‌சி பகு‌திக‌ளி‌லபத‌ற்ற‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

22 உட‌ல்களே ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டதாக‌ககாவ‌ல்துறை‌‌யினரு‌ம், 28 உட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாக ‌பி‌ட்டா‌னி பழ‌ங்குடி‌யின‌த்தவரு‌மகூ‌றியு‌ள்ளன‌ர். கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ளஇ‌ன்று ‌பிரேத‌பப‌ரிசோதனசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்