ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 13 பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌ர் ப‌லி!

புதன், 11 ஜூன் 2008 (14:02 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஇரு‌ந்தநட‌த்த‌ப்ப‌ட்ஏவுகணை‌‌ததா‌‌க்குத‌லி‌லபா‌கி‌ஸ்தா‌னதுணராணுவ‌பபடை‌யின‌ர் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌னபல‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன்- ஆஃ‌ப்க‌னஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்மொகம‌ண்‌டபழ‌ங்குடி‌யின‌ரபகு‌தி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னபடை‌யினரு‌க்கு‌மஆஃ‌ப்க‌னபடை‌யினரு‌க்கு‌மஇடை‌‌ி‌லகடு‌மமோத‌லநட‌ந்தவரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றஆஃ‌ப்க‌னபகு‌தி‌யி‌லஇரு‌ந்தநட‌த்த‌ப்ப‌ட்ஏவுகணை‌ததா‌க்குத‌லி‌லபா‌கி‌ஸ்தா‌னதுணராணுவ‌பபடை‌யின‌ர் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌ஜியேதொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"ஆஃ‌ப்க‌னபடை‌யின‌‌ரி‌னதா‌க்குதலு‌க்கு‌ப் ‌பிறகு 13 படை‌யின‌‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 40‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌‌‌ளகாணாம‌லபோயு‌ள்ளன‌ர்" எ‌ன்றஅ‌திகா‌ரிகளமே‌‌ற்கோ‌‌ள்கா‌ட்டி அ‌த்தொலை‌க்கா‌ட்‌சி மேலு‌மகூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்