×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பயங்கரவாதத்திற்கு எதிராக காமன்வெல்த் போராட வேண்டும்: இந்தியா!
செவ்வாய், 10 ஜூன் 2008 (11:34 IST)
பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக காமன்வெல்த் நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஒட்டாவாவில் நடந்த 20ஆவது காமன்வெல்த் நாடாமன்றக் கூட்டத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே.ராணி, பயங்கரவாதத்தின் மீது சகிப்புத்தன்மை கூடாது என்ற கொள்கையை சர்வதேசச் சமூகம் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையும் ஒட்டுமொத்த சர்வதேசச் சமூகத்திற்கான அச்சுறுத்தலாகும், அது நம் அனைவராலும் ஒன்றுபட்டுக் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
காமன்வெல்த் அமைப்பின் பொது அவைத் தலைவர் பீட்டர் மில்லிகென், செனட் அவைத் தலைவர் நியோல் ஏ கின்செல்லா, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு தொடர்ந்து ஒருவாரம் நடக்கிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!
ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!
மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!
தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!
தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!
செயலியில் பார்க்க
x