சீன அர‌சி‌ன் ‌விசாரணை வெ‌ளி‌‌ப்படையாக இ‌ல்லை: ம‌னித உ‌ரிமைக‌ள் அமை‌ப்பு!

புதன், 30 ஏப்ரல் 2008 (18:26 IST)
கட‌ந்த 1989 ஆ‌மஆ‌ண்டமுத‌லநட‌ந்துவரு‌ம் ‌சீன‌ அர‌சி‌ற்கஎ‌திராபோரா‌ட்ட‌ங்க‌ளி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 30 ‌திபெ‌‌த்‌திய‌ர்க‌ள் ‌மீது ‌சீஅரசநட‌த்‌திவரு‌ம் ‌விசாரணவெ‌ளி‌ப்படையாகவு‌மபொது‌ப்படையாகவு‌மஇ‌ல்லஎ‌ன்றம‌னிஉ‌ரிமைக‌ளக‌ண்கா‌ணி‌ப்பக‌மகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

திபெ‌த்‌திய‌ர்க‌ள் ‌மீதான ‌விசாரணை ‌திற‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநட‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்று ‌சீஅர‌சி‌னசெ‌‌ய்‌தி ‌நிறுவன‌மகூ‌றினாலு‌ம், உ‌‌ண்மையான ‌விசாரணஏ‌ப்ர‌லமாத‌த்‌தி‌ற்கமு‌ன்னதாகவஅ‌றி‌வி‌க்க‌ப்படாதே‌திக‌ளி‌லமறைமுகமாமுடி‌ந்து‌வி‌ட்டதஎ‌ன்றம‌‌னிஉ‌ரிமைக‌ளக‌ண்கா‌ணி‌ப்பஅமை‌ப்பகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌வ்வமை‌ப்‌பி‌னஆ‌சிய‌ப் ‌பி‌ரிவஇய‌க்குந‌ரசோ‌பி ‌ரி‌ச்ச‌ர்‌ட்ச‌னகூறுகை‌யி‌ல், " கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளகு‌ற்றவா‌ளிகளாஇரு‌ந்தாலு‌ம், ‌நிரபரா‌திகளாஇரு‌ந்தாலு‌மஅவ‌ர்க‌‌ளவெ‌ளி‌ப்படையான ‌விசாரணையஎ‌தி‌ர்கொ‌ள்வே‌ண்டியதஅவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.

"மூட‌ப்ப‌ட்கதவுகளு‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌லஆதார‌ங்க‌ளம‌றை‌க்முய‌ல்வதா‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌னவழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ளி‌னமுய‌ற்‌சிக‌ளபலன‌ற்று‌பபோ‌கி‌ன்றன" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்