×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நேபாளத்தில் மசூதியில் குண்டுவெடித்து 2 பேர் பலி!
ஞாயிறு, 30 மார்ச் 2008 (12:53 IST)
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியவர்களின் மீது மர்ம ஆட்கள் இருவர் குண்டுவீசியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
காத்மாண்டில் இருந்து தென்கிழக்கே 125 மைல் தொலைவில் உள்ளது பிரசாத் நகர். பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் சொந்த ஊரான இங்கு பல்வேறு மதத்தினரும், அயல்நாட்டவர்களும் கலந்து வசிக்கின்றனர்.
இங்குள்ள மசூதி அருகில் மோட்டார் பைக்கில் வந்த இருவர் தொழுகை நடத்திவிட்டு வந்தவர்களின் மீது குண்டு வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இத்தாக்குதலில் பொதுமக்கள் 2பேர் பலியானதுடன் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பிரசாதி நகர் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அருகில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?
திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
பிளஸ் டூ மொழிப்பாட தேர்வை 11,430 பேர் தேர்வு எழுதவில்லை.. அதிர்ச்சி தகவல்..!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி.. கனடா பதிலடி..!
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?
செயலியில் பார்க்க
x