சீனா வ‌ன்முறைகளை‌க் கை‌விட வேண்டும்: தலாய் லாமா!

சனி, 29 மார்ச் 2008 (18:47 IST)
சீன அரசு வ‌ன்முறைகளை‌க் கை‌வி‌ட்டு, திபெத்திலஅமைதி திரும்உரிநடவடிக்கைகளமேற்கொள்ள மு‌ன்வர வேண்டுமஎன்றஆன்மீகததலைவரதலாயலாமவேண்டுகோளவிடுத்துள்ளார்.

இதுகு‌றி‌த்து டெல்லியில் அவ‌ர் செ‌ய்‌தியாளர்களிடம் கூறுகையில், "அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் ஈடுபடுமாறு ‌சீனாவை ச‌ர்வதேச அமை‌ப்புக‌ள் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌‌ம். திபெத்தியர்களிடம் அதற்காசக்தி இல்லை. அவர்களவன்முறையிலஈடுபடாதவர்கள்.

சிநூறசீராணுவத்தினர் பு‌த்த ‌பி‌ட்சு‌க்க‌ளி‌ன் ஆடைகளகளைந்ததாகேள்விப்பட்டேன். வ‌ற்றராணுவத்தினரஅணிந்துகொண்டு துற‌விகளை‌‌ப் போல‌த் தோற்றமஅளித்துள்ளனர். ஆனால், அவர்களிடமவாலஇருந்ததுள்ளது. இவ்வாறமாறுவேடமஅணிந்தஅவர்களவன்முறைகளிலஈடுபட்டுள்ளனர்.

திபெத்ததனியாபிரிக்நானவிரும்பவில்லை. சீஅதிகாரிகளுடனஇணைந்ததிபத்திலஅமைதி திரும்உரிநடவடிக்கைகளஎடுக்தயாராஉள்ளேன்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்