×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈராக்கில் கடும் மோதல்: 30 தீவிரவாதிகள் பலி!
புதன், 26 மார்ச் 2008 (19:57 IST)
ஈராக்கில் பன்னாட்டு ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ஷியா பிரிவைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாஸ்ரா நகரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்ய ராணுவத்தினர் முயன்றபோது இத்தாக்குதல் வெடித்தது என்று பாதுகாப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதையடுத்து பாஸ்ரா நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாஸ்ராவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாக்தாத் அருகில் குத் உள்ளிட்ட பகுதிகளை ஷன்னி பிரிவு தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
செயலியில் பார்க்க
x