×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்: பர்வேஷ் முஷாரஃப்!
புதன், 26 மார்ச் 2008 (13:49 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் அடிப்படையில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அரசிற்கு உள்ள நல்லுறவுகள் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் ஜான் நெக்ரோபோன்டேவை சந்தித்துப் பேசுகையில் அதிபர் முஷாரஃப் இவ்வாறு உறுதியளித்ததாக பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதுடன், அமெரிக்காவுடன் உள்ள வரலாற்று உறவுகளை ஜனநாயக அடிப்படையில் தொடரவும் முஷாரஃப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நெக்ரோபோன்டே, பாகிஸ்தானின் சமூகப் பொருளாதார மேம்பாடுகளில் அமெரிக்க அக்கறையுடன் உள்ளதாகவும், அதனடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..
வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...
நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..
சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..
சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..
செயலியில் பார்க்க
x