பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஏ‌வுகணை தா‌க்குத‌‌‌ல்: 20 பே‌ர் ப‌லி!

திங்கள், 17 மார்ச் 2008 (12:52 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லநடைபெ‌ற்ஏ‌வுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 20 பே‌ரப‌லியா‌‌யின‌ர். 5 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌னதெ‌ற்கவ‌சி‌ரீ‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌‌லஉ‌ள்து‌‌க்‌பி‌ரபா‌க்‌கி‌லஉ‌ள்பழ‌ங்குடி‌யின தலைவ‌ரநூரு‌ல்கா‌‌னகா‌ன் ‌வீடு ‌மீதஎ‌ங்‌கிரு‌ந்தேஏவ‌ப்ப‌ட்ஏவுகணதா‌‌க்‌கி அ‌‌ழி‌த்தது.

இ‌‌ந்ஏவுகணதா‌க்குத‌‌‌லி‌லஅ‌ந்பகு‌தி ம‌க்க‌ள் 20 ப‌ே‌ரப‌லியானதாகவு‌ம், 5 பே‌ரபடுகாயமடை‌ந்ததாகவு‌மபா‌கி‌ஸ்தா‌னசெ‌‌ய்‌தி ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌‌ந்தா‌க்குத‌லையடு‌த்தஅ‌ந்பகு‌தி மூட‌ப்ப‌ட்டு, பாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், எ‌னினு‌மஇ‌ந்ஏவுகணஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌லஇரு‌ந்தஏவ‌ப்ப‌ட்டிரு‌க்க‌க்கூடு‌மஎ‌ன்றந‌ம்புவதாபழ‌ங்குடி‌யின ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்ததாதொலை‌க்கா‌ட்‌சி செ‌ய்‌திக‌ளகு‌றி‌ப்‌பிடு‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்