த‌மி‌ழ் எ‌ம்.‌‌பி. ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருது!

சனி, 8 மார்ச் 2008 (13:16 IST)
இல‌ங்கை‌யி‌லபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்த‌மி‌ழ்‌ததே‌சிய‌‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர் ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருதவழ‌ங்‌கி த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைவ‌ர் ‌பிரபாகர‌னகவுர‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "தமிழீமண்ணையுமமக்களையுமஆழமாநேசித்மகத்தாமனிதரசிங்களமஅழித்துவிட்டது. தமிழினக்கொலைபபரிமாணத்தினஉச்சமாதிட்டமிட்இந்தககோரக்கொலநிகழ்ந்திருக்கிறது.

கிட்டினனசிவநேசனஅவர்களசுயநலமகருதாது, நேர்மையுடனுமநெஞ்சுரத்துடனுமசெயற்பட்தனித்துவமாமனிதர். அனைவருடனுமஅன்பாகவுமபண்பாகவுமநடந்துகொள்ளுமஒரஉயரிபண்பாளர்.

இவரதமிழீமண்ணினவிடிவையுமதமிழீமக்களினவிடுதலையையுமதனதவாழ்வினஇலட்சியமாவரித்துக்கொண்டவர். தமிழமக்களதமதசொந்தததாயமண்ணிலஇன்னல்களநீங்கி, இடர்களஅகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாவாழவேண்டுமஆவலகொண்டவர்.

கிட்டினனசிவநேசனஅவர்களினஇனப்பற்றிற்குமவிடுதலைபபற்றிற்குமமதிப்பளித்து, அவரதவிடுதலைபபணியைககௌரவிக்குமமுகமாக "மாமனிதர்" என்அதியுயரதேசிவிருதஅவருக்கவழங்குவதிலநானபெருமையடைகிறேன்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்