பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 14 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கட‌த்த‌ல்!

வியாழன், 6 மார்ச் 2008 (17:47 IST)
குஜரா‌தஅரு‌கி‌லஅர‌பி‌ககட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்த 14 இ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்களை‌பபா‌கி‌ஸ்தா‌னகடலோர‌ககாவ‌லபடை‌யின‌ரஅ‌த்து‌மீ‌றி‌ககட‌த்‌தி‌சசெ‌ன்று‌ள்ளன‌ர்.

குஜரா‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌நி‌ல்சாக‌ர், மோ‌திசாக‌ர், ‌கி‌ஸ்மா‌டஆ‌கிய 3 ‌விசை‌பபடகுக‌ளி‌லசெ‌ன்ற 14 ‌மீனவ‌ர்க‌ளஇ‌ந்‌திஎ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்போதஅ‌ங்குவ‌ந்பா‌கி‌ஸ்தா‌னகடலோர‌ககாவ‌லபடை‌யின‌ர், அவ‌ர்களவலு‌க்க‌ட்டாயமாக‌ககட‌த்‌தி‌சசெ‌ன்று‌ள்ளதாதே‌சிய ‌மீனவ‌ரச‌ங்க‌சசெயல‌ரம‌‌ணீ‌ஸலோதா‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்க‌ளகட‌த்த‌ப்படு‌மச‌ம்பவ‌ங்களை‌ததடு‌ப்பத‌ற்கம‌த்‌திமா‌நிஅரசுக‌ளஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்கா‌வி‌ட்டா‌லபோரா‌ட்ட‌மநட‌த்த‌பபோவதாகவு‌மஅவ‌ரஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்