க‌ன்‌னிவெடி‌த் தா‌க்குத‌ல்: புலிகளின் ராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் ப‌லி!

ஞாயிறு, 6 ஜனவரி 2008 (14:19 IST)
மன்னாரஇலுப்பைக்கடவைபபகுதியிலசிறிலங்கா படையினரினவை‌த்த க‌ன்‌னி வெடி‌யி‌ல் ‌சி‌க்‌‌கி விடுதலைபபுலிகளினஇராணுவபபுலனாய்வுபபொறுப்பாளராக‌ர்ணலஅருள்வேந்தனஎன்ற சாள்ஸஉள்ளிட்ட 4 பே‌ர் ப‌லியா‌‌யின‌ர்.

இலுப்பைக்கடவைபபகுதியில் நே‌ற்று ‌பி‌ற்பக‌ல் 2.45 ம‌ணி‌க்கு அரு‌ள்வே‌ந்த‌ன் தனது வாகனத்திலசென்றகொண்டிருந்போது க‌ன்‌னி வெடி‌யி‌‌ல் ‌சி‌க்‌கி வாகன‌ம் வெடி‌த்து ‌சித‌றியது.

இதிலஅருள்வேந்தனஎன்ற சாள்ஸ், சுகந்தன, வீரமாறன், காவலனஆகியோ‌ர் ப‌லியா‌‌யின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்