இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு பே‌ச்‌சி‌ன் மூலமே ‌தீ‌ர்வுகாண முடியு‌ம் : நா‌ர்வே!

வியாழன், 3 ஜனவரி 2008 (13:55 IST)
ம‌னிஉ‌ரிமை ‌மீற‌ல்களு‌ம், உ‌யி‌ரிழ‌ப்புகளு‌மஅ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌நிலை‌‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ககைவ‌ிடுவதெ‌ன்று ‌சி‌றில‌ங்கஅரசமே‌ற்கொ‌ண்டு‌ள்முடிவு ‌மிகவு‌மது‌ன்பகரமானதஎ‌ன்றகூ‌றியு‌ள்நா‌ர்வே, இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கபே‌ச்‌சி‌னமூலமே ‌தீ‌ர்வுகாண முடியு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

இததொட‌ர்பாநா‌ர்வஅமை‌ச்ச‌ரஎ‌‌ரி‌கசோல்ஹீ‌மகூ‌றியு‌ள்ளதாவது :

போரநிறுத்ஒ‌ப்ப‌ந்த‌த்தமுடிவுக்ககொ‌ண்டவருவத‌ற்கு 14 நாட்களஅவகாசமவேண்டும். ஆனாலஅதஇதுவரதரப்படவில்லை.

இ‌ப்போது‌ள்சூ‌ழ்‌நிலை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌லஇரு‌ந்தபோ‌ர் ‌நிறு‌த்த‌கக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ளவெ‌ளியேவே‌ண்டிக‌ட்டாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. எனினும் அவ‌ர்க‌ளஎப்போதவெளியேறுவார்களஎன்பததற்போதகூமுடியாது.

போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇருதர‌ப்‌பினரு‌மந‌ம்‌பி‌க்கையாஇரு‌க்கு‌மவரை‌யிலு‌ம், இல‌ங்கை‌யி‌லஅமை‌தியஏ‌ற்படு‌த்து‌மமுய‌ற்‌சிகளமே‌ற்கொ‌ள்ளவநா‌ர்வே ‌விரு‌ம்பு‌கிறது. இதகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கஅர‌சிடமு‌ம், ‌விடுதலை‌பபு‌லிக‌ளிட‌முமபேசுவோ‌ம்.

போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்கஅரசு ‌விலகுவது, இல‌ங்கை‌யி‌லமோத‌ல்க‌ளமேலு‌ம் ‌‌தீ‌‌விரமடையலா‌மஎ‌ன்அ‌ச்ச‌த்தஏ‌ற்படு‌‌த்‌தியு‌ள்ளது. இது ‌மிகவு‌மது‌ன்பகரமானது‌ம், எ‌தி‌ர்மறையானது‌மஆகு‌ம். இதனா‌லஅ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌னபாதுகா‌ப்பமேலு‌மபல‌வீனமடையு‌ம்.

இலங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கபேச்சு மூலமான தீர்வசாத்தியமானது. ‌சி‌றில‌ங்கஅரசஇன்றஅல்லதநாளையோ ‌மீ‌ண்டு‌மபேச்சுவார்த்தைக்குத் திரும்பலா‌ம். ஆனாலஇ‌ந்இடைவெ‌ளி‌யி‌லதுரதிர்‌ஷ்டவசமாஅதிகளவாமக்களபலியாகலாம் எ‌ன்றஅ‌ஞ்சு‌கிறோ‌ம்.

இ‌வ்வாறஎ‌ரி‌கசோல்ஹீ‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மொ‌த்த‌ம் 30 பேரை‌ககொ‌ண்போரநிறுத்தககண்காணிப்பாளர்களகுழுவிலநார்வேயைசசேர்ந்த 20 பேரும், ஜஸ்லாந்தைசசேர்ந்த 10 பேருமபணியாற்றி வருகின்றனர்.

விடுதலைபபுலிகளபயங்கரவா‌திக‌ளபட்டியலிலஐரோப்பிஒன்றியமஇணைத்பின்னர், ஐரோப்பிஒன்றியத்தைசசேர்ந்ஃபின்லாந்து, டென்மார்க், சுவீடனநாட்டகண்காணிப்பாளர்களவெளியேறினர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்