பா‌க்.‌கி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்- காவ‌ல‌ர்க‌ள் மோத‌ல்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (16:38 IST)
பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப்பு‌க்கஎ‌திராலாகூ‌ரி‌லநட‌ந்போரா‌ட்ட‌த்‌தி‌ன்போதகாவல‌ர்களு‌க்கு‌ம், வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லஏ‌ற்ப‌ட்டது.

அ‌திப‌ரமுஷாரஃ‌ப் ‌மீ‌ண்டு‌மஅ‌திபராக‌பபத‌வியே‌ற்பத‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தலாகூ‌ரி‌லபோரா‌ட்ட‌மநட‌த்த‌பபோவதாவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

இத‌ன்படி இ‌ன்றகாலலாகூ‌ர் ‌நீ‌திம‌ன்வளாக‌த்‌தி‌லஇரு‌ந்து 200 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளஊ‌ர்வலமாக‌சசெ‌ல்முய‌ன்றன‌ர்.

அ‌ப்போதகாவ‌ல்துறை‌யின‌ரவை‌த்‌திரு‌ந்தடு‌ப்புகளை ‌மீ‌றி‌யதா‌லவழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவல‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்தது.

''முஷாரஃ‌ப்பபேபோ'' எ‌ன்பதபோ‌ன்முழ‌க்க‌ங்களஎழு‌‌ப்‌பியபடி வ‌ந்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளகாவல‌ர்க‌ளி‌ன் ‌மீதக‌ற்களையு‌‌ம், பா‌ட்டி‌ல்களையு‌ம் ‌வீ‌சின‌ரஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்