ராணுவத்துட‌ன் மோத‌ல்: 20 புலிகள் பலி!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (17:08 IST)
வவுனியமாவட்டத்திலநடந்சண்டையில் 20 விடுதலைபபுலிகளபலியாகி விட்டதாராணுவமதெரிவித்துள்ளது.

அனுராதபுரமவிமாதளததாக்குதலுக்குபபிறகராணுவத்திற்கும், விடுதலைபபுலிகளுக்குமஇடையிலாமோதல் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

வவுனியமாவட்டத்திலநேற்றநான்கஇடங்களிலராணுவத்திற்கும், விடுதலைபபுலிகளுக்குமஇடையகடுமசண்டை நடந்தது.

இந்சண்டைகளில் 20 விடுதலைபபுலிகளகொல்லப்பட்டதாராணுவமதெரிவித்துள்ளது. இந்சண்டையில் 2 ராணுவீரரகொல்லப்பட்டதாதெரிவிக்கப்பட்டது. வெளிஓயஎன்இடத்திலநடந்சண்டையிலஒரராணுவீரரகொல்லப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்