×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தான் மக்கள் கட்சி துக்கம்!
Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (19:45 IST)
பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்று நாட்கள் நாடுதழுவிய துக்கம் அனுசரிக்கிறது.
8
ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய பெனாசீர் புட்டோவுக்கு அவர் சார்ந்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பெனாசீரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்கள் இடைவெளியில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 165 பேர் பலியானார்கள். 450-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இத்தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பெனாசீர் புட்டோ, பாதுகாப்பாக அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில
்,
நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும
்,
கருப்புக் கொடிகள் ஏற்றப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி
மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை
ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!
திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!
செயலியில் பார்க்க
x