கொழும்பில் இராணுவ‌த்‌தின‌ர் மீது துப்பாக்கிச் சூடு!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (14:27 IST)
சிறிலங்கதலைநகரகொழும்பிலஉள்மாளிகாவத்தைபபகுதியிலநேற்றஅடையாளமதெரியாத நப‌ர் நடத்திதுப்பாக்கிசசூட்டிலஇர‌ண்டு இராணுவபபுலனாய்வுபபிரிவஅலுவலர்களகாயமடைந்துள்ளனர்.
இ‌ந்‌நிக‌ழ்வு நேற்று ம‌திய‌ம் 2.45 மணியளவிலநடந்தது.
காயமடைந்இரபுலனாய்வுபபிரிவஅலுவலர்களுமகொழும்பதேசிமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தஜூம்மமஸ்ஜிதவீதியிலஇருவரும் பே‌சிக்கொண்டிருந்போது, அந்இடத்திற்கவந்நபரஒருவரஇவர்களகைத்துப்பாக்கியினாலசுட்டுவிட்டதப்பிசசென்றுள்ளதாகாவல்துறையினரதெரிவித்தனர்.
இ‌தி‌லஒருவருக்ககழுத்திலும், மற்றொருவருக்ககாலிலுமகாயமஏற்பட்டுள்ளது. கழுத்திலகாயமடைந்தவரஅவசசிகிச்சைபபிரிவிலஅனுமதிக்கப்பட்டசிகிச்சபெற்றவருகின்றார்.
நிக‌ழ்‌விடத்திற்கவிரைந்படையினரும், காவல்துறையினருமஅப்பகுதியிலதேடுதலநடவடிக்கையிலஈடுபட்டன‌ர். இரு‌ந்தாலு‌ம் யாரு‌ம் கைதசெய்யப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்