×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் : 25 தீவிரவாதிகள் பலி!
Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:34 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிஸ் பகுதியில் அமெரிக்கப் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்திற்கு வடக்கில் உள்ள ஷியா ஆதரவு தீவிரவாதிகளின் குடியிருப்புகள் மீது இன்று அதிகாலை அமெரிக்கராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தன.
ஈரான் புரட்சிப் படையுடன் தொடர்புடைய தீவிரவாதத் தலைவனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அவன் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கடத்தி வந்தான்.
ராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியவுடன் தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கினர். துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசியதாகவும
்,
ஒருவன் மட்டும் விமான எதிர்ப்பு பீரங்கியை இயக்கியதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மோதலின் இறுதியில் 2 கட்டடங்கள் முற்றிலும் தீவிரவாதிகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 28 ர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
முதல்கட்ட குண்டு வீச்சில் காயமடைந்தவர்களை காப்பாற்ற வந்த பொதுமக்கள் சிலரும் இதில் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!
அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி
ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு
2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!
அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!
செயலியில் பார்க்க
x