போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:35 IST)
ஐஸ்லாந்தவெளிவிவகாஅமைச்சக‌‌த்‌தி‌ன் பிரதிநிதியகிளிநொச்சிக்கஅழைத்துசசென்றததொடர்பாபோரநிறுத்கண்காணிப்புககுழுவினரமீதநடவடிக்கஎடுக்நேரிடுமஎன்றசிறிலங்காவினஅமைச்சரும், பாதுகாப்பவிவகாரங்களுக்காபேச்சாளருமாகேகலிரம்புக்வெஎச்சரிக்கவிடுத்துள்ளார்.
கொழும்பிலஇன்றவெள்ளிக்கிழமை செ‌ய்‌தியாளர்களிடமகேகலிய ரம்புக்வெல கூறியதாவது :

ஐஸ்லாந்தினஅதிகாரி ஒப்புதல் இ‌ல்லாத பயணமஒன்றவடபகுதிக்கு மேற்கொண்டது குறித்தஐஸ்லாந்தஅர‌சிடமசிறிலங்கஅரசு எதிர்ப்புததெரிவித்தது. சுற்றுலவிசாவில்தானஅந்அதிகாரி வந்துள்ளார். அதை‌ப் பயன்படுத்தி போரநிறுத்கண்காணிப்புககுழுவினருடன் சே‌ர்ந்தசுதந்திரமாகிளிநொச்சிக்கசென்றதமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரு.ப. தமிழ்ச்செல்வனசந்தித்துபபேசியுள்ளார்.
அமைதி முயற்சிகள், போ‌ர் நிறுத்ஒப்பந்தமதொடர்பாக தமிழீவிடுதலைபபுலிகளுடனவிவாதிப்பதற்காஉரிவழிமுறைகளமீறி ஐஸ்லாந்தஅதிகாரி சென்றுள்ளார். அவரசிறிலங்கஅரசு அழைக்கவுமஇல்லை, அவரஅங்கீகரிக்கவுமஇல்லை.
இதற்குககாரணமாஇருந்கண்காணிப்புககுழுவினபிரதிநிதி மன்னிப்புக் கே‌ட்டுள்ளார். ஆனாலஇதுபோல‌த் தொடர்ந்து போ‌ர் நிறுத்ஒப்பந்தத்தினநிபந்தனைகளமீறப்படுமானா‌ல் பொறு‌த்து‌க்கொள்முடியாது. நெருக்கமாஇருதரப்பஉறவுள்இரண்டசுதந்திநாடுகளஎன்வகையிலமன்னிப்பகோருவதுமஅதனஏற்பதுமபுரிந்துகொள்ளககூடியது. ஆனாலகண்காணிப்புககுழுவி‌ன் நிலைதானமன்னிக்முடியாதது.
எத்தனபார்வையாளர்களஅர‌சினஅனுமதியின்றி கண்காணிப்புககுழுவினரஇப்படி அழைத்துசசென்றிருக்கிறார்களநியாயமாநாமசந்தேகித்தநடவடிக்கஎடுக்குமநிலைக்குததள்ளப்பட்டாலஅவர்களஎதிர்விளைவுகளை‌ச் ச‌ந்‌தி‌க்வேண்டும். மேலுமபோர்நிறுத்கண்காணிப்புககுழுவி‌ன் வாகனங்களவடபகுதியிலஎந்ஒரசோதனைசசாவடியிலுமநிறுத்தி சோதனையிடுவோமஎன்றாரகேகலிய.

வெப்துனியாவைப் படிக்கவும்