பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ற்கொலை‌‌ப் படை‌த் தா‌க்குத‌ல் : 15 பே‌ர் ப‌லி

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:18 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லபொதும‌க்க‌ளகூ‌ட்ட‌ம் ‌‌நிறை‌ந்பகு‌தி‌யி‌லத‌ற்கொலை‌பபடை‌த் ‌தீ‌‌விரவா‌தி நட‌த்‌திவெடிகு‌ண்டு‌ததா‌க்குத‌லி‌ல் 15 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 20பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

கட‌ந்த ‌ஜ‌ூலமாத‌மபா‌கி‌ஸ்தா‌னதலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்லா‌லமசூ‌தி‌க்கு‌ளஒ‌ளி‌ந்‌திரு‌ந்த ‌தீ‌விரவா‌திகளஇராணுவ‌மசு‌ட்டு‌ககொ‌ன்றது. அ‌‌ப்போதமுத‌லஅ‌ந்நா‌ட்டி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னதா‌க்குத‌ல்க‌ளஅ‌திக‌ரி‌த்து‌ள்ளன.

இ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்பாணநகர‌த்‌தி‌‌னச‌ந்தை‌பபகு‌தி‌யி‌லஆ‌ட்டோ‌வி‌லவ‌ந்த‌ற்கொலை‌ப்படை‌த் ‌தீ‌‌விரவா‌தி நட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 15 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 20 பே‌ரகாயமடை‌ந்தன‌ர்.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 4 பே‌ரகாவல‌ர்க‌ளஎ‌ன்று‌ம், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌லபல‌‌ரி‌ன் ‌நிலகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளதஎ‌ன்று‌மஇராணுவ‌சசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரவ‌கீ‌தஅரஷ‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

பொதும‌க்க‌ளஅ‌திகமாக‌ககூடி‌யிரு‌ந்இட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌க்கு ‌நி‌ன்‌றிரு‌ந்காவ‌ல்துறவே‌னஅரு‌கி‌ல் ‌தீ‌விரவா‌தி‌யி‌னஆ‌ட்டேவ‌ந்து‌ள்ளது. ச‌ந்தேக‌த்‌தி‌னபே‌ரி‌லஅ‌‌ந்ஆ‌ட்டோவகாவல‌ர்க‌ளதடு‌க்முய‌ன்றபோதஅதவெடி‌த்து‌ள்ளதஎ‌ன்றஉ‌ள்துறஅமை‌ச்சக‌‌சசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஜாவெ‌தஇ‌க்பா‌ல் ‌சீமகூ‌றியு‌ள்ளா‌ர்.

தா‌க்குத‌லநட‌த்‌தியதஆணா, பெ‌ண்ணஎ‌ன்றதெ‌ரிய‌வி‌ல்லை. அதேபோபாதுகா‌ப்பு‌பபடை‌யினரை‌ககு‌றிவை‌த்தஇ‌த்தா‌‌க்குத‌லநட‌த்த‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மஅ‌திகா‌ரிக‌‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்