×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மியான்மரில் பதற்றம் நீடிக்கிறது!
Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:47 IST)
இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்த ஐ.நா. சிறப்புத் தூதர் குழு வரவுள்ள நிலையிலும் மியான்மரில் பதற்றம் நீடித்து வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மியான்மரில் நடந்துவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் யாங்கூனில் நடைபெற்ற போராட்டத்தில் ஜப்பான் நாட்டுப் புகைப்படக்காரர் ஒருவர் உட்படப் பத்திற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரவு நேரங்களில் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
யாங்கூன் நகரம் முழுவதும் படைவீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சர்வதேச எதிர்ப்பையும் மீறி தகவல் தொடர்புகளை இராணுவ ஆட்சியாளர்கள் துண்டித்தனர்.
மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்துவதற்காக நைஜீரியாவைச் சேர்ந்த ஐ.நா.சிறப்புத் தூதர் இப்ராகிம் கம்பாரி தலைமையிலான குழுவினர் வருகின்றனர்.
அமெரிக்கா உள்ள நாடுகள் மியான்மர் வன்முறையை காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் பதற்றம் நீடித்துவருகிறது. கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x