×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கை கண்ணிவெடித் தாக்குதலில் 8 தமிழ்ர்கள் பலி
Webdunia
சனி, 1 செப்டம்பர் 2007 (15:13 IST)
இலங்கையின் வடேமேற்குப் பகுதியில் உள்ள மன்னாரில் பொதுமக்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து சிறிலங்க ராணுவத்தினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாசித்தென்றல் என்ற பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்க ராணுவத்தின் அதிரடிப் பைடயினர், இன்று காலை 8 மணிக்கு இத்தாக்குதலை நடத்தியதாக புதினம்.காம் இணையதளம் கூறியுள்ளது.
இத்தாக்குதலில் அந்த இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 3 பேர் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x