பயங்கரவாத தாக்குதல்கள்: அச்சுறுத்தும் அபாயம்!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:46 IST)
ஐந்தபெருமமதங்களினசங்கமமாக, இன்றநேற்றல்ஓராயிரமஆண்டுகளாக, முழுமையாசமூநல்லிணக்கத்துடனவாழ்ந்து, இந்உலகிற்கஉதாரணமாதிகழ்ந்துவந்பாரசமுதாயமஇன்றமதவாதிகளினஇறுக்கமாபிடியிலும், பயங்கரவாதிகளினகண்மூடித்தனமாநடவடிக்கைகளிலுமசிக்கி அமைதியின்றி தவித்தவருகிறது.

தலைநகரடெல்லியிலசனிக்கிழமமாலநடந்தொடரகுண்டுவெடிப்பு 24 உயிர்களைபபறித்துள்ளது. 151 பேரகுற்றுயிரும், குலையிருமாவீழ்த்தியுள்ளது. கொடுமையாஇந்நடவடிக்கையால் 175 குடும்பங்களநிலைகுலைந்துள்ளதமட்டுமின்றி, இந்திசமூகமநிரந்தரமாஒரஅச்சத்திலதள்ளப்பட்டுள்ளதமறுப்பதற்கில்லை.

பயங்கரவாதிகளினதாக்குதல்களதொடரத்தானபோகிறது. நமதஅரசுகளும், காவல்துறையினருமவிடுக்குமஎச்சரிக்கைகளஇதைத்தானகூறுகின்றன. இந்தததாக்குதல்களிலஇருந்தநம்மநாமகாப்பாற்றிககொள்வதஇயலாஒன்று. “Terrorist attack at their will and we cannot predict where they will attack” என்றநமதஉள்துறஅமைச்சரஒரமுறகூறியுள்ளார். பயங்கரவாதிகளதாக்குதலநடத்தக்கூடுமஎன்றஉளவுத்துறவிடுக்குமஎச்சரிக்கையஅடுத்தமாநிகாவலதுறையினரசிமுனஎச்சரிக்கநடவடிக்கைகளஎடுக்கின்றனர். அப்பொழுதெல்லாமஒரிரஇடங்களிலமறைத்தவைக்கப்பட்டிருந்வெடிபொருட்களகண்டுபிடித்தகைப்பற்றுகின்றனர், தொடர்புடைநபர்களகைதசெய்கின்றனர். இததொடர்ந்துகொண்டுதானஇருக்கிறது. ஆயினும், அப்பாவி மக்களைககுறிவைத்ததாக்குதலநடத்துமபயங்கரவாதிகளினநடவடிக்கைகளுமதொடர்ந்தகொண்டுதானிருக்கிறது.

“பயங்கரவாதிகளிடமபணிந்துவிடமாட்டோம்”, “நாட்டைபபிளவுபடுத்துமஅவர்களினஎண்ணமஈடேறாது”, “இந்திமக்களினஉறுதியஇப்படிபட்நடவடிக்கைகளாலபயங்கரவாதிகளதகர்த்துவிமுடியாது” என்றெல்லாமமுழுமையாபாதுகாப்பவளையத்திற்குளவாழ்ந்துக்கொண்டிருக்குமநமததலைவர்களவீவசனமபேசுகின்றனர்.

PTI
ஆயினுமஇதற்கெல்லாமஎப்படி முடிவகட்டுவது? இந்தககேள்விக்கஇந்திஅரசமட்டுமல்ல, உலகினஎந்நாட்டஅரசிடமுமபதிலில்லை. பயங்கரவாதத்திற்கஎதிராபோரஎன்றஅறிவித்துவிட்டஇந்த 7 ஆண்டுகளிலவல்லரசுகளாஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யஆகியகூட்டுசசேர்ந்தும், தனித்தனியாகவும் - தங்களுடைதனித்உளநோக்கங்களஈடேற்றிக்கொள்வதற்குமாக - போராடிபபார்த்துவிட்டன. ஆனாலபயங்கரவாதத்திற்கஎதிராபோரிலவெற்றி பெமுடியவில்லை. இதைத்தானசெப்டம்பர் 11 அன்றபயங்கரவாதத்திற்கஎதிராபோரவெற்றியா? தோல்வியா? என்கட்டுரையிலஆராய்ந்திருந்தோம். காரணம், உலகளாவிஅளவிலஅந்தபபோரமுழுததோல்வி அடைந்துவிட்டது.

இந்தியாவைபபொறுத்தவரஒவ்வொரஆண்டுமபயங்கரவாதததாக்குதல்களுக்கஆளாகிவருகிறது. டெல்லி, மும்பை, பெங்களுரு, ஜெய்பூர், அலகாபாத், அகமதாபாதஎன்றஇந்தியாவினஒவ்வொரநகரமுமபயங்கரவாதிகளினதாக்குதலிற்கஆளாகியுள்ளன. அடுத்ததசென்னையா? என்றஅச்சத்துடனகேட்குமநிலையுமஉள்ளது.

தேசத்தநெருக்குமமதவாத- பயங்கரவாஅபாயம்!

எவ்வளவகாலத்திற்குத்தானஇந்திமக்களஇப்படிப்பட்ஒரஅச்சத்துடனதங்களஅன்றாவாழ்வநகர்த்திக்கொண்டிருப்பார்கள்? எங்கவேண்டுமானாலும், எப்பொழுதும், சந்தையிலும், இரயிலும், பேருந்திலும், திருவிழாவிலுமகுண்டுகளவெடிக்கலாமஎன்நிலையில், அரசுகளினமீதும், பாதுகாப்பஅமைப்புகளினமீதுமஅவர்களநம்பிக்கஇழக்குமஅபாயமஏற்பட்டவருகிறது.

இந்அவநம்பிக்கஅதிகரிக்குமபோது, இதற்கஏதாவதசெய்யவேண்டுமஎன்சிந்தனைப்போக்கவளர்ந்தால், அதமற்றுமொரமோசமாஎதிர்வினையஉருவாக்குமஅபாயமுமஉள்ளது. ஏனெனில், மக்களரீதியாகபபிரித்தஅரசியலஅதிகாரத்தைககைப்பற்றுமஒரசமூக- அரசியலஅமைப்பநமதநாட்டிலஆழமாவேரூன்றியுள்ஒரநிலையில், பயங்கரவாதத்தைககட்டுப்படுத்மத்திய, மாநிஅரசுகளதவறுமானால், அதரீதியாஒரமோதலிற்கவித்திட்டுவிடுமஅபாயத்தஉருவாக்கும்.

இந்தியாவினஇதயததுடிப்பநிறுத்துவோம்!

இதைககூறுவதற்குககாரணம்: டெல்லி தொடரகுண்டவெடிப்பிற்கபொறுப்பேற்றதாகாவலதுறையாலகூறப்படுமஇந்தியனமுஜாஹிதீனஎன்அமைப்பமின்னஞ்சலவாயிலாவிடுத்துள்கடிதத்திலகூறப்பட்டுள்வாசங்களநாமமேற்கூறிஅந்அபாயகரமாநிலையஉருவாக்கக்கூடியதாஉள்ளது.

தாங்களநடத்திவரும“இந்தததொடரகுண்டவெடிப்புகளஇந்தியாவினஇதயததுடிப்பநிறுத்துமநோக்குடனநடத்தப்படுபவை” என்றஇந்தியனமுஜாஹிதீனஅமைப்பஎழுதியுள்ள 13 பக்கடிதத்திலதெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியனமுஜாஹிதீனஅமைப்பஇந்தியாவினஎந்நகரையும், எந்நேரத்திலுமதாக்குமதிறனபடைத்ததஎன்பதநிரூபிக்கவே” என்றும், “எங்களததாக்குதல்களாலஏற்பட்காயங்களஆறுவதற்குளமீண்டுமதாக்குதலநடத்துவோம்” என்றகூறியிருப்பதுமபடிப்பவர்களமனதிலஅச்சத்தமட்டுமல்ல, கடுமையாகோபத்தஏற்படுத்தக்கூடியதஎன்பதகருத்திலகொள்ளவேண்டும்.

யாரென்றதெரியாபயங்கரவாதிகளினமீதாகோபம், அவர்களசார்ந்சமூகத்தினமீது (மதவாசக்திகளால்) திசதிருப்பபட்டாலஎன்ஆகுமஎன்றநினைத்தபார்த்தஅச்சப்பவேண்டியுள்ளது.

அப்படிப்பட்ஒரசூழலை - தனதஅரசியலநலனகருத்தில்கொண்டு - எதிர்பார்த்தகாத்துக்கொண்டிருக்குமமதவாத- அரசியலசக்திகளஉள்நமதநாட்டில், ஒரபேரபாயமசூழ்ந்துக்கொண்டிருக்கிறது.

இதனஅரசியலிற்கஅப்பாலசென்றதடுத்தநிறுத்திவேண்டிஅவசரககடமநமதநாட்டினஅனைத்தஅரசியலஇயக்கங்களுக்குமஉள்ளது. பொருளாதாரம், பணவீக்கம், வறுமை, வேலையின்மஎன்றநம்முனவளர்ந்தநிற்குமஅனைத்துபபிரச்சனைகளையுமநம்மாலஎதிர்கொண்டதீர்த்துவிமுடியும், அந்தததிறனநமதஅரசியலமைப்பிற்கஉள்ளது. ஆனாலநாடஇரத்தக்களறியானால்? யாரதடுப்பது?

அன்றமகாத்மகாந்தி இருந்தார். அவரினசாத்வீகபபோராட்டமவன்முறவெறியாட்டத்தநிறுத்தியது.
இன்றஅப்படிப்பட்மக்களினமனங்களஆளுமசக்தி படைத்தலைவரநம்மிடையஇல்லை.

எனவஇந்திஅரசஅசுவேகத்திலசெயல்படவேண்டும். பயங்கரவாதத்தஎப்பாடுபட்டாவததடுத்தநிறுத்திவேண்டும். புதிதாபொடசட்டத்தைபபோட்டெல்லாமஅதனைககட்டுப்படுத்முடியாது. ஏற்கனவபரிசீலனையிலஉள்ள, பயங்கரவாதத்தஒடுக்தேஅளவிலான (மத்திபுலனாய்வுககழகமபோன்ற) தனிககாவலஅமைப்புததேவை. மிகுந்அதிகாரமுடைகாவல்- புலனாய்வஅமைப்புததேவை. அதனஒரகுறிக்கோளமற்றுமபணியாபயங்கரவாதத்தஒடுக்குவதமட்டுமஇருக்வேண்டும். இதஉடனடியாகசசெய்வேண்டும். செய்யததவறினால்... அந்அச்சமூட்டுமநிலஉருவாகும்.

மற்றொரநடவடிக்கையாக, இந்நாட்டினஇரண்டாவதபெருமசமூகமாகததிகழுமமுஸ்லீம்களஉரிய (அரசு) வேலவாய்ப்பபெறவும், சமூக - கல்வி ரீதியாமேம்படவும், நீதிபதி இராஜேந்திகுமாரசச்சாரகுழஅளித்பரிந்துரைகளஉடனடியாக, மாநிஅளவிலும், மத்திஅளவிலுமநடைமுறைப்படுத்வேண்டும்.

இதன்மூலம்தானபயங்கரவாதிகளதனிமைப்படுத்முடியும். அதனஉடனடியாகசசெய்திவேண்டும்.

இல்லையென்றால்...பாரநாட்டமதவாவெறுப்புணர்ச்சி மாய்த்துவிடும்.

மேலு‌ம் படி‌க்க... பயங்கரவாதத்தை ஒழிக்க சீரிய, விரிவான அணுகுமுறை தேவை!