தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?

வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:11 IST)
இந்தியாவஅறிவசார்ந்த, செல்வளமசேர்க்குமசமூகமாஉருவாக்உயரகல்வி வழங்குதலிலஅரசுடனஇணைந்ததனியாருமமுன்வரவேண்டுமஎன்றநிதியமைச்சர் ப. சிதம்பரமகூறியுள்ளார்.

webdunia photoFILE
தனியாரகல்வி நிலையங்களாலபொறியியல், மருத்துவ, தொழிலகல்விகளினதரமகுறைந்தவருகிறதஎன்றும், சுநிதி கல்லூரிகளால் (பள்ளிகளுமகூட) கல்வி பெருமவணிகமாகிவிட்டதஎன்றுமபரவலாகுற்றஞ்சாற்றப்படுமநிலையில், உயரகல்வி அளிப்பதிலதனியாரமுக்கிபங்காற்வேண்டுமஎன்றநிதியமைச்சரகூறியிருப்பதஆச்சரியப்பவைக்கிறது.

“தனியாரகல்வி நிறுவனங்களாலகல்விததரமகுறையாதஎன்றபறைசாற்றுவதுபோல, உயரகல்வியமுறைபடுத்தக்கூடிஅமைப்புகளஇருக்கும்வரை, உயரகல்வி அரசஅல்லததனியாரநடத்துவதிலஎந்வித்தியாசமுமஇருக்கபபோவதில்லை” என்றகூறியுள்நிதியமைச்சரசிதம்பரம், ஹைதராபாத்திலஇயங்கிவருமஇந்திவணிகபபள்ளியஅதற்கஆதாரமாகககூறியுள்ளார்.

தமிழ்நாடஉட்பநமதநாட்டிலஇயங்கிவருமதனியாரகல்லூரிகளஅனைத்துமமத்திஅரசினதொழில்நுட்பேரவஅல்லதஅகிஇந்திமருத்துவககழகத்தின் (ர) ஒப்புதலைபபெற்றதுவக்கப்பட்டநடந்தவருகின்றன.

இப்படி இயங்குமகல்லூரிகளிலதகுதி வாயந்த, அனுபவமிக்விரிவுரையாளர்களஅல்லததுறைததலைவரஇல்லாநிலையதொடர்கிறதஎன்றசெய்திகளவந்தகொண்டிருக்கின்றன. இத்தகை‘பெருமைக்குரிய’ கல்லூரிகளஇன்றஆளுமகல்வி உள்ளிட்உயரகல்வி மேலபட்டபபடிப்புக்களஅறிமுகமசெய்து (பெருமநிறுவனங்களகல்லூரிக்கவந்தநேர்முகத்தேர்வசெய்தபணி வாய்ப்பவழங்குவார்களஎன்றெல்லாமகூறி) ஜரூராமாணவரசேர்க்கின்றனர்.

MBA படிப்பிலசேலட்சக்கணக்கிலபணத்தவாங்கிக்கொண்டமாணவரசேர்க்கநடத்தி வருகின்றனர். இதேபோல, மருத்துவத்திலுமநடைபெற்றவருகிறது. இடமளிப்பதற்கூ.10 லட்சமவசூலித்தகல்லூரியுடன், மருத்துவமனையையுமநடத்தி வருகிநிறுவனங்களஎல்லாமஉள்ளன.

இப்படிப்பட்நிறுவனங்களகட்டுப்படுத்மத்திய, மாநிஅரசுகளாலமுடிந்ததா? அப்படியே (தமிழஅரசசெய்த்தைபபோல) கல்விககட்டணத்தநிர்ணயித்தாலும், தரத்தஉறுதி செய்முடியவில்லையே!

இதையெல்லாமநன்கஆராய்ந்தபார்த்தமாணவர்களசேவேண்டுமஎன்றகூறலாம். அதற்கஎதற்கமத்திஅரசினமுறைபடுத்தஅமைப்புகள்? நாடமுழுவதுமகாளாண்களைபபோஒவ்வொரஆண்டுமமுளைத்துபபரவிககொண்டிருக்குமஇப்படிப்பட்கலவி நிறுவனங்களதடுப்பதற்கஒரவழி: ஆரம்பககல்வியிலிருந்தஉயரகல்வி வரஅனைத்தையுமஅரசநடத்தவேண்டுமஎன்பதே.

அந்அளவிற்கநிதி ஆதாரமஅரசிடமஇல்லஎன்றகூறலாம் (அப்படித்தானநமதநிதியமைச்சரகூறுவார்). இன்றைக்கசற்றேறக்குறைய 7 லட்சமகோடிக்கநிதி நிலஅறிக்கஅளிக்குமமத்திஅரசு, கல்விக்காஒதுக்கீட்டஅதிகரித்தஅதனமூலமகல்வியமதிப்புடையதாகவும், தரமுடையதாகவுமஆக்கிவேண்டும்.

“குடியரசமுறதிறம்பநடைபெறுவதற்குககுடிமக்களுக்குககல்வி அறிவமுக்கியமானது. இந்திஅரசமைப்புசசட்டமதொடங்கிய 10 ஆண்டகாலத்திற்குள் 14 வயதிற்குட்பட்சிறுவர்களுக்கெல்லாமகட்டாஇலவசககல்வி தருவதற்கஅரசாங்கமபாடுபவேண்டுமஎன்றகூறப்பட்டது.

அதன்படி 1961, ஜனவரி 25 ஆமதேதிக்குளகட்டாஇலவசககல்வி அனைத்துசசிறுவர்களுக்குமதரப்பட்டிருக்வேண்டும். ஆனாலஇதநிறைவேறாமல், பத்தாண்டுகளஉருண்டோடி விட்டன. ஆண்டுதோறுமநாட்டினமொத்உற்பத்தி அளவில் 6% கல்விக்காஒதுக்வேண்டுமஎன்று 1965 ஆமஆண்டகோத்தாரி கல்விககுழபரிந்துரசெய்தது. ஆனாலஇதுவரநாட்டஉற்பத்தி அளவில் 4% குறைவாகத்தானஅரசாங்கத்தினகல்விக்காசெலவஇருக்கிறது.

மேலும், ஆரம்பபபள்ளியிலமுதலவகுப்பிலசேர்க்கப்படும் 100 மாணவர்களிலஐந்தாமவகுப்புக்கு 40 மாணவர்களும், எட்டாமவகுப்புக்கு 23 மாணவர்களும், பத்தாமவகுப்புக்கு 14 மாணவர்களுமசெல்வதாகததெரிகிறது. 17 முதல் 24 வயதினரில் 6% மாணவர்களால்தானகல்லூரிபபடிப்பிற்குசசெல்முடிகிறது” என்றகுடியரசதினத்தமுன்னிட்டஎழுதிகட்டுரையிலதலசிறந்நாடாளுமன்றவாதிகளிலஒருவராஇரா. செழியனகுறிப்பிட்டிருந்ததநினைவிலகொள்வேண்டும்.

அதுமட்டுமல்ல, தனியார்களஏனகல்வி நிறுவனமநடத்முன்வரவேண்டும்? அவர்களுக்கஇருக்குமசேவமனப்பான்மையினாலா? தனியாரஎன்றாலஇலாநோக்குதானே? நமதநாட்டிலமட்டுமல்ல, உலகமமுழுவதுமதனியாரஎன்றாலவருவாயநோக்ககொண்டவர்களஎன்பதுதானே? அவர்களஎப்படி தரமாகல்வியைததருவார்களஎன்றசிதம்பரமகூறுகிறார். தரமாகல்வி தந்தாலஇலாபமஅதிகமகிட்டுமஎன்பதற்காவேண்டுமானாலசிகல்வி நிறுவனங்களஇருக்கலாம். ஆனாலஅவைகளிலசென்றபடிக்குமவாய்ப்பசராசரி வாழநிலையிலஇருந்தவருமமாணவர்களுக்கசாத்தியமாகுமா?

ஆரம்பபபள்ளியிலசேருமமாணவர்களிலகல்லூரி படிப்பிற்கவருபவர்களினஎண்ணிக்கை 6 மட்டுமஎன்றுள்நாட்டினநிதியமைச்சரதரமாகல்வியஉறுதி செய்வதற்காகூறியுள்யோசனசிரிக்கத்தானவைக்கிறது.