பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:05 IST)
இன்றகாலமும்பபங்குசசந்ததொடங்கிஐந்தநிமிடத்திலேயே, குறியீட்டஎணசென்செக்ஸஎகிறியது.

காலையிலவர்த்தகமஆரம்பித்தவுடன், குறியீட்டஎண் 17,913.30 புள்ளிகளதொட்டது. பிறகு 10.15 மணியளவில், பங்குகளினவிலகுறைதொடங்கியதால், குறியீட்டஎண் 17,760 புள்ளிகளாசரிந்தது. பிறகமீண்டுமபங்குகளவாங்குவதிலவெளிநாட்டமூதலீட்டநிறுவனங்களஆர்வமகாண்பித்தனர். அதனாலபங்குகளவிலஅதிகரித்தன. காலை 11.15 மணியளவிலகுறியீட்டஎண் 17,851 புள்ளிகளாஅதிகர்த்தது.

அந்நிநாடுகளிலஇருந்தவந்தகவல்களால், அந்நிமூதலீட்டநிறுவனங்களபங்குகளவாங்குவதிலஆர்வமகாட்டினார்கள். இதனாலவிலைகளிலஏற்இறக்கமஇருப்பதாபங்குசசந்தபுரோக்கர்களகருத்ததெரிவித்தனர்.

இதபோக்கதேசிபங்குசசந்தையிலுமகாணப்பட்டது. காலையிலநிப்டி குறியீட்டஎண் 5208.15 என்அளவிலவர்த்தகமதொடங்கியது. பிறகு 5,192.05 புள்ளிகளாகுறைந்தது. வர்த்தகமதொடங்கிசிநிமிடங்களிலேயநிப்டி 5241 புள்ளிகளாஎகிறியது. பங்குகளினவிலைகளிலஅதிகளவஏற்இறக்கமகாணப்படுகிறது. இதனால் 1 மணியளவிலநிப்டி 5189 புள்ளிகளாஇருந்தது.

இன்றபங்குசசந்தையிலஆபத்தாவகையிலஅதிஏற்இறக்கமகாணப்படுவதாபுரோக்கர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்