இது குறித்து, வெளியீட்டு அயல் அலுவலக சேவை பணிகள் துறை கருத்தரங்கில் கலந்து கொண்ட பேசிய அவர், சர்வதேச வெளியீட்டு அயல் அலுவலக பணிச் சேவைக்கான மையமாக சென்னை உருவாகி வருவதாக கூறினார். இந்திய வெளியீட்டு அயல் அலுவலக சேவை பணிகள் துறை வரும் காலங்களில் கணிசமான அளவு வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.