கோழி இறைச்சி இறக்குமதி தடை நீடிப்பு

திங்கள், 5 ஜனவரி 2009 (13:47 IST)
துபாய்: மேற்கு வங்க மாநிலத்தில் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடையை நீடிப்பது என ஐக்கிய அரபு குடியரசு (UAE) முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கோழி பண்ணை உட்பட கால்நடை பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கியது. தற்போது இதன் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் ஹெச்5என்1 (H5N1) என்று கூறப்படுமபறவை காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது.

இதனால் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், பண்ணைகளில் உள்ள 60 ஆயிரத்திற்கும் அதிகமான கோழி உட்பட மற்ற பறவை இனங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.

இந்நிலையிலஇந்தியாவிலஇருந்தகோழி இறச்சி இறக்குமதி செய்வதற்கஐக்கிஅரசகுடியரசதடவிதித்துள்ளது. இதகுறித்ததுபாயநகராட்சி அதிகாரிகள“கல்பநியுஸ்” என்பத்திரிக்கைக்ககொடுத்ததுள்பேட்டியில், ஐக்கிஅரபகுடியரசிலஉள்இறைச்சிகள், எவ்விபாதிப்புமுமஇல்லாமலஇருக்கின்றன. இந்தியஉட்பஆசிநாடுகளிலஇருந்தபுதிதாஇறைச்சி இறக்குமதி செய்வதநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் உணவு பொருட்களில் பறவை காய்ச்சல் உட்பட, மற்ற வியாதிகள் தாக்குதல் இருக்கின்றதா என்று கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

ஐக்கிய அரபு குடியரசு, 2006 ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் நோய் தாக்கியதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இப்போது இந்த தடையை மேலும் நீடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்