ஏழை நாடுக‌ளி‌ன் 264 பொரு‌ட்களு‌க்கு‌த் தடை ‌நீ‌க்க‌ம்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:23 IST)
தெ‌ற்கா‌சிநாடுக‌‌கூ‌ட்டமை‌ப்‌பி‌னதாராவ‌ர்‌த்தஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌ல், இ‌ந்‌திய‌சச‌ந்தைக‌ளி‌லநுழைவத‌ற்கு‌ தடவி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஏழநாடுக‌ளி‌ன் 744 பொரு‌ட்க‌ளி‌‌ல் 264 பொரு‌ட்களு‌க்காதடையை ‌நீ‌க்ம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பொரு‌ட்க‌ளப‌ட்டிய‌லி‌ல் (செ‌ன்‌சிடி‌வ் ‌லி‌ஸ்‌ட்) உ‌‌‌ள்ள 744 பொரு‌ட்க‌ளி‌லகு‌றி‌ப்‌பி‌ட்ட 264 பொரு‌‌ட்களை ‌நீ‌க்‌குவதுட‌ன், அவ‌ற்று‌க்கஉ‌ரிசலுகைகளவழ‌ங்கவு‌ம் ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யிலாம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லவழ‌ங்‌கியது.

"தெ‌ற்கா‌சியா‌வி‌லஉ‌ள்அ‌ண்டநாடுக‌ளி‌னபொரு‌ட்களு‌க்கஇ‌ந்‌திய‌சச‌ந்தை‌யி‌லவா‌ய்‌ப்பஏ‌ற்படு‌த்‌தி‌தநடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்று 14 ஆவததெ‌ற்கா‌சிநாடுக‌‌ளி‌னம‌ண்ட‌ஒ‌த்துழை‌ப்பமாநா‌ட்டி‌லஇ‌ந்‌தியஉறு‌தி‌‌ய‌ளி‌த்தபடி இ‌ந்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றம‌த்‌திஅ‌றி‌விய‌‌லதொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌ அமை‌ச்ச‌ரக‌பி‌ல் ‌சிப‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்