வன‌ப் பகு‌திகளை மே‌ம்படு‌த்த ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌ம்!

Webdunia

வியாழன், 8 நவம்பர் 2007 (16:06 IST)
நா‌ட்டி‌னவன‌ப்பகு‌திகளையு‌ம், மர‌ங்க‌ளஅட‌ங்‌கிபகு‌திக‌ளி‌னபர‌ப்பையு‌மஅடு‌த்த 5 ஆ‌ண்டு ‌தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌‌ல் 5 ‌‌விழு‌க்கா‌டஅ‌திக‌ரி‌க்ம‌த்‌திஅரசமு‌டிவசெ‌ய்து‌ள்ளது. இ‌ந்இல‌க்கவரு‌ம் 11-வது ‌தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌லமே‌ற்கொ‌ள்ளு‌மவகை‌யி‌லடிச‌ம்ப‌ரமாத‌ம் 9-‌ஆமதே‌தி நடைபெஉ‌ள்தே‌‌சிவள‌ர்‌ச்‌சி‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஒ‌ப்புத‌லபெறவு‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

த‌ற்போதமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌மகாடவள‌‌‌ர்‌ப்பதொட‌ர்பாச‌ந்தேக‌ங்க‌ளம‌த்‌திஅரசஇ‌த்‌தி‌ட்ட‌த்தை ‌விரை‌ந்தசெய‌ல்படு‌த்உ‌ந்‌தியு‌ள்ளது. க‌ணிசமாஅளவு‌க்ககுறை‌ந்து‌ள்வன‌ப்பகு‌‌திகளை ‌மீ‌ண்டு‌மவள‌‌‌ர்‌த்தெ‌‌டு‌க்இ‌த்‌தி‌ட்ட‌மஉதவு‌ம்.

அ‌ண்மை‌ககாலமாஅரசஎடு‌த்தவரு‌மநடவடி‌க்கைக‌ளகாரணமாநா‌ட்டி‌னவன‌ப்பகு‌திக‌ளமே‌ம்ப‌ட்டவருவதாகூற‌ப்படு‌‌மபு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ளதொட‌ர்பாச‌ந்தேக‌மஎழு‌ந்தது. செய‌ற்கை‌க்கோ‌‌ள் அள‌வீடுக‌ளச‌ரியானது தானா எ‌ன்ற ‌வினாவு‌மஎழு‌ந்து‌ள்ளது.

இ‌ந்ஆ‌ண்டதொட‌க்க‌த்‌தி‌லவனவள‌மகு‌ன்‌றிபகு‌திக‌ளி‌னமே‌ம்பா‌ட்டி‌ற்கான ‌‌தி‌ட்ட‌த்தை‌சசெய‌ல்படு‌த்த ‌பிரதம‌ரூ.5,000 கோடி ஒது‌க்‌கியததொட‌ர்பாவழ‌க்கஇ‌ன்னு‌மஉ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்ளது.

இ‌ந்பு‌திய ‌தி‌ட்ட‌த்‌தி‌னபடி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மப‌ணிக‌ளஏ‌ற்கனவநடைமுறை‌யி‌லஉ‌ள்கூ‌ட்டமேலா‌ண்மை ‌தி‌ட்ட‌த்‌தி‌‌னஅடி‌ப்படை‌யிலேயமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

பு‌திதாவ‌ணிப‌யி‌ர்க‌ளஎதுவு‌மப‌யி‌ரிட‌ப்படாது. கட‌ந்த 30 ஆ‌ண்டுகளாவள‌மகுறை‌ந்வன‌ப்பகு‌திக‌ளி‌லவ‌ணிப‌யி‌ர்களை ‌விளை‌வி‌க்த‌னியாரு‌க்கஅனும‌தி வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கஅ‌வ்வ‌‌ப்போதஎழு‌ப்ப‌ப்ப‌ட்டவ‌ந்து‌ள்ளது. இத‌‌னமூல‌மஅழ‌ி‌க்க‌ப்ப‌ட்வன‌பபகு‌திகளகு‌த்தகை‌க்கு ‌விடு‌மம‌த்‌திசு‌ற்று‌சசூழ‌ல்-வன‌த்துறஅமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌தி‌ட்ட‌மகாலாவ‌தியா‌கி‌விடு‌ம்.

இ‌த்‌தி‌ட்ட‌மஏ‌ற்கனவகட‌ந்த 30 ஆ‌ண்டகாலமாப‌ல்வேறகால‌கக‌ட்ட‌ங்க‌ளி‌லபலமுறஆ‌ய்வு‌க்கவ‌ந்து‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

அழ‌ி‌ந்துவரு‌மவன‌‌ப்பகு‌திகளை‌தத‌னியாரு‌க்கதொழ‌ி‌லதொட‌ங்எ‌ன்பத‌னஅடி‌ப்படை‌யி‌லவழ‌ங்க‌ககூடாதன ‌கிராமவா‌சிக‌ள், வன‌ப்பகு‌திக‌ளி‌லவாழு‌மம‌க்க‌ள், அரசசாரஅமை‌ப்புக‌ளவ‌லியுறு‌த்‌தி வ‌ந்தன‌ர். ம‌க்க‌ளி‌ன் ‌நில‌ங்களஇலவசமாத‌னியாரு‌க்கதாரவா‌ர்‌க்க‌ககூடாதஎ‌‌ன்று‌மகூ‌றி வ‌ந்தன‌ர்.

வன‌மசாராத‌ரிசு, பயன‌ற்ற ‌நிலை‌யி‌லஉ‌ள்ள ‌நில‌ங்களஅ‌ப்பகு‌தி ம‌க்க‌ளி‌னஅனும‌தியுட‌னபெ‌ற்றத‌னியா‌ரதொழ‌ி‌லதொட‌ங்கலா‌மஎனவு‌மகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தே‌சிய ‌கிராம‌ப்புவேலைவா‌ய்‌ப்பஉறு‌திய‌‌ளி‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்தையு‌மபய‌ன்படு‌த்‌தி ‌கிராம‌ப்புஇ‌ந்‌தியாவபசுமையா‌க்கவு‌மஇ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌லப‌ரி‌ந்துரை‌க்க‌பப‌ட்டு‌ள்ளது. இத‌ன்படி அழ‌ி‌ந்வன‌பபகு‌திகளம‌ீ‌ண்டு‌மபசுமையா‌க்தே‌சிய ‌கிராம‌ப்புவேலைவா‌ய்‌ப்பஉறு‌திய‌ளி‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழத‌னியாக ‌தி‌ட்ட‌ங்களு‌், ப‌ணிகளு‌மவரையறு‌க்க‌ப்ப‌ட்டசெய‌ல்படு‌த்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உ‌ரிகால‌த்‌தி‌ல் ‌தி‌ட்ட‌பப‌ணிகளை ‌நிறைவே‌ற்‌றி‌தவே‌ண்டு‌‌மஎ‌ன்உ‌த்‌திரவாத‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌ல் 4 அ‌ல்லது 5 ஆ‌ண்டுகளு‌க்கு ‌நி‌தியுத‌வியம‌த்‌திஅரசு வழ‌ங்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்