கணிதப் பாடத்தை எளிமையாக்கும் அபாகஸ் கல்வி!

கணிதம் கடினமாக இருக்கும் மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா ஜீனியஸ் - அபாகஸ் கல்வி வரப்பிரசாதமாக இருக்கும்!

எக்ஸ்ட்ரா ஜீனியஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் அபாகஸ் கல்வி முறையை கற்பித்துவருகிறது. இந்த கல்வி முறை 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும், எளிமையாக நொடியில் முடித்திடும் வகையில் வேதிக் மேக்ஸ், மைன்ட் டார்ட் போன்ற பயிற்சி பெரிதும் உதவும்.

தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஃப்ரான்ச்சைசி மூலம் அபாகஸ் கல்வி முறையை கற்றுத் தருகின்றனர்.

மேலும் இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் இந்த கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்