மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: எ‌ஸ்.‌சி., எ‌ஸ்.டி.மாணவ‌ர்க‌ளி‌ன் செலவை ஏ‌ற்பதாக அரசு அ‌றி‌‌வி‌ப்பு!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:58 IST)
தமி‌நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ‌மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் த‌மிழக அரசே ஏற்பதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல்,"தமி‌நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் (All India Entrance Test for MBBS/PG Diploma Course) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும்" எ‌‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்