ஆக. 9இல் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:30 IST)
பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டி‌் ‌‌கீ‌ழ் இயங்கும் அரசமே‌ல்‌‌‌நிலை‌பபள்ளிகளி‌ல், ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரு‌ம் 9ஆ‌மதே‌தி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

செ‌ன்னஎழும்பூ‌ரி‌லஉ‌ள்ள மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு இந்த கலந்தாய்வு நட‌க்கிறது.

ஆ‌ங்‌கில‌மஒரபாட‌ம், ஆ‌ங்‌கில‌மவெ‌வ்வேறபாட‌ங்களு‌க்காஆ‌சி‌ரிய‌ரதலா 45 பேரு‌க்கபத‌வி உய‌ர்வவழ‌ங்குவத‌ற்காஇ‌ந்கல‌ந்தா‌ய்வநட‌‌க்‌கிறதஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்