பி.எ‌ட். சே‌ர்‌‌க்கை‌‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் தே‌தி ‌நீ‌ட்டி‌ப்பு!

வெள்ளி, 4 ஜூலை 2008 (12:41 IST)
பி‌.எ‌ட். சே‌ர்‌க்கை‌க்கான ‌வி‌‌ண்ண‌ப்ப‌ங்களசே‌ர்‌ப்பத‌ற்காதே‌தி ஜூலை 25ஆ‌மதே‌தி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதகு‌‌றி‌த்தக‌ல்லூ‌ரி‌கக‌ல்‌வி இய‌க்குந‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், 2008-09 ஆம் கல்வியாண்டில் சென்னை, கல்லூரிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீ‌இயங்கும், தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் சேர்க்கை தொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பங்கள் விற்பனை செ‌ய்யப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செ‌ய்ய‌ப்ப‌ட்விண்ணப்பங்களை, விண்ணப்பத்தினை வாங்கிய அதே மையங்களில் நேரிலோ அல்லது அஞ்சல்
மூலமாகவோ சேர்த்திட, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 5ஆ‌மதேதிக்குப் பதிலாக ஜூலை 25ஆ‌மதே‌தி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செ‌ய்‌ய‌ப்ப‌ட்விண்ணப்பங்கள் ஜூலை 25ஆ‌மதே‌தி பிற்பகல் 3 மணிக்குள், அந்தந்த மையங்களில் சேரும்படி, கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும். ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்களகல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது. காலதாமதமாகப் பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்