ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு கட்டண உயர்வு!

செவ்வாய், 11 மார்ச் 2008 (19:17 IST)
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களினகல்வி கட்டணம் 50 விழுக்காடஉயர்த்தப்பட்டுள்ளது. இந்புதிகட்டணமவருமகல்வி ஆண்டிலஇருந்தஅமல்படுத்தப்படுமஎன்றமனிதவமேம்பாட்டுத்துறஅமைச்சரஅர்ஜுனசிஙஇன்றநாடாளுமன்றத்திலஅறிவித்தார்.

நிர்வாக படிப்பிலநாட்டினமிகச்சிறந்கல்வி நிறுவனமாஇந்திமேலாண்மகல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) படிக்குமஒரமாணவருக்கதற்போதூ.1.38 கோடி ஆண்டசம்பளத்திற்கவேலகிடைத்துள்ளது. ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களிலபடிக்குமமாணவர்களஉள்நாட்டிலமட்டுமின்றி, அயல்நாட்டநிறுவனங்களுமபோட்டி போட்டுகொண்டவேலைக்கஅமர்த்துகின்றனர். இதனால், ஆண்டுதோறும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களிலசேமாணவர்களிடமகடுமபோட்டி நிலவுகிறது.

இந்நிலையிலஅகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தஆகிமூன்று ஐ.ஐ.எம். கல்வி நிறுவவாரிஆளுநர்கள், 'முதுநிலபாடத்திற்காகல்வி கட்டணத்தஉயர்த்துவது' என்றமுடிவசெய்துள்ளனர். அதன்படி, ஐ.ஐ.எம்.-அகமதாபாத், ஐ.ஐ.எம். கொல்கத்தஆகிகல்வி நிறுவனங்களிலமுதலஆண்டிற்கூ.3 லட்சமகட்டணமாநிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பஇதனகல்வி கட்டணமூ.2 லட்சமாஇருந்தது.

ஐ.ஐ.எம். -பெங்களூரகல்வி நிறுவனத்திலூ.2.5 லட்சமாஉள்கட்டணமூ.4 லட்சமாஉயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலலக்னோ (உத்தபிரதேசம்), இன்டூர் (மத்திபிரதேசம்), கோழிக்கோடு (கேரளா) உட்பமொத்தமஆறு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களஉள்ளன. இவற்றிலமூன்றிலமட்டுமகல்வி கட்டணங்கள் 50 விழுக்காட்டிற்கஉயர்த்தப்பட்டுள்ளது.

'இதற்கமத்திஅரசஎந்எதிர்ப்புமதெரிவிக்கவில்லை' என்றஅமைச்சரகூறியுள்ளார்.

'கல்வி உபகரணங்களஉட்பஅனைத்தினவிலையுமஉயர்ந்துவருகிறது. இந்கல்வி கட்டஉயர்வமீதாமுடிவுமஏகமனதாஎடுக்கப்பட்டுள்ளது' என்று ஐ.ஐ.எம். - அகமதபாமூத்பேராசிரியரஒருவரதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்