இதனையடுத்து சமீபத்தில் வெளியான புதிய 2000 ரூபாய் நோட்டு 17 மற்றும் பழைய ரூபாய் நோட்டு என மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை அந்த அதிகாரி சந்திரகாந்த் சுவர்தேகரிடம் கொண்டு கொடுத்தார் அந்த ஆசிரியர். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.