இவர்களுடையை முதலிரவு, எலகங்கா என்னும் இடத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று சினேகாவின் கணவர் தங்கள் முதலிரவை தன்னுடைய செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதற்கு சினேகா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சினேகாவின் கணவர் தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரை வரவழைத்த காவல்துறை எச்சரித்து அனுப்பியது.