எல்ஐசி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ள நிலையில் இது குறித்து ஜிஎஸ்டி அமைப்பிடம் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காரணமாக எல்ஐசி நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகள் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் காப்பீடுதாரர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது