மேலும் அவர் கூறுகையில், வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட ஒரு மாநிலத்திற்கான கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எப்படி இது சாத்தியமாகும். இந்தத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களிடம்தான் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தியதா என சந்தேகம் எழுந்துள்ளது.