அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து, கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்.
அப்போது, அந்த அவ்வழியாக ரிக்ஷாவில் சென்ற சமி என்ற எட்டுவயது சிறுவனின் உடலில் ஒரு குண்டு பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிகேட்டு, அவனது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையில் வந்து அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.