கேரளா மாநிலம் திருச்சூரில் பீடி தொழிலதிபர் முகமது நிஜாம். இவர் சம்பவத்தன்று, காவலாளி சந்திரபோஸ் கேட்டைத் திறக்க தாமதமாகி உள்ளது. முகமது நிஜாம் காவலாளி சந்திரபோஸை சித்திரவதை செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க சந்திரபோஸ் முயற்சி செய்துள்ளார்.
தொழிலதிபர் முகமது நிஜாம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ஆம் ஆண்டு தனது 9 வயது மகனை விலையுயர்ந்த காரை ஓட்ட செய்ததால், சிறார் நீதிமன்ற சட்டபடி குழந்தைகளை வதைசெய்யும் குற்றம், மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்ட செய்ய அனுமதி அளித்தல் ஆகிய குற்றங்களில் நிஜாம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.