புழுங்கல் அரிசி - 1 கிலோ உளுத்தம் பருப்பு - 300 கிராம் எள் - 25 கிராம் பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி வெண்ணெய் - 1 கப் எண்ணெய் - 1 லிட்டர் உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி கடையில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.