கை மரு‌ந்தாகு‌ம் இ‌‌ஞ்‌சி

வெள்ளி, 18 டிசம்பர் 2009 (12:38 IST)
தண்ணீரிலஇஞ்சி,சீரகம்,கருவேப்பிலமூன்றையுமபோட்டகொதிக்வைத்தவடிகட்டி குடித்துவசெரியாமை, வயிற்றுக்கோளாறுகளகுணமாகும்.

இஞ்சியநீரிலதட்டிபபோட்டுககொதிக்வைத்து, அந்கஷாயத்தை 3 நாட்களகாலையிலசாப்பிட்டபலகூச்சமதீரும்.

உள்ளங்கை, கால்களிலஅதிகமாதோலஉரிந்தாலஇஞ்சி சாற்றிலவெல்லமகூட்டி குடித்ததோலஉரிவதநிற்கும்.

இஞ்சிசசாற்றுடனபசுவினகோமியத்தகலந்தபூசி யானைக்காலநோயகுணமாகும். இஞ்சியசாறபிழிந்தவுடனசிறிதநேரமஅசையாமலவைக்அடியிலமண்டி தங்கும். இதனநீக்கி தெளிந்சாற்றமட்டுமஇதற்கபயன்படுத்வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்