×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பல், ஈறு தொடர்பான பிரச்சினைக்கு
வெள்ளி, 16 அக்டோபர் 2009 (12:18 IST)
webdunia photo
WD
பலருக்கும், பல் மற்றும் ஈறுப் பகுதிகளில் பிரச்சினை இருக்கும். பொதுவாக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பற்பசையே வாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். பற்பசை மற்றும் உண்ணும் உணவில் செய்யும் மாற்றங்கால் பெருமளவு பிரச்சினையைத் தீர்க்கலாம்.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர, பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும்.
வாகை வேர்ப் பட்டையை பொடி செய்து, அதைக் கொண்டு பல் துலக்கி வர, பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் உறுதியாகும்.
வாகை வேர்ப் பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய்க் கொப்பளித்து வர, வாய்ப்புண், பல் ஈறு உறுதியாகும்.
வாகைப் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர, அல்சர் எனப்படும் குடல் புண்ணைக் குணப்படுத்தும், குடல் புண் குணமானால் வாயில் புண் வருவது தவிர்க்கப்படும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?
உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?
கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
செயலியில் பார்க்க
x