மொபைல் பயன்பாடு மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் மூன்று மடங்கு உயர மொபைல் செயலி காரணமாய் அமைந்தது. இதையடுத்து, மக்களிடையில் ஸ்மார்ட் போனில் இனையதளம் பயன்பாடு அதிகரித்து வருவதால் குகூள், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் சிறு திரைகளைக் கொண்டு வருவாய் ஈட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.