பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதில் பூசனிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் அதில் வேகவைத்த தட்டைப் பயரையும் சேர்த்து கிளறி இறக்கவிட வேண்டும். கட்டி காளான் தயார்.