மனைவிக்கு சில அறிவுரைகள்

திங்கள், 29 மார்ச் 2010 (14:46 IST)
மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.

மனைவி தன்னஅழகுப்படுத்தியும், முகமமலர்ந்துமஇருந்தாலகணவனஎதிரவீட்டஜன்னலஏறெடுத்துமபார்க்மாட்டான்.

உங்களமாமியாரநீங்களமதித்தால், உங்களுக்கவருமமருமகளுமஉங்களமதிப்பாள்.

குடும்பத்திலநடக்குமவிவகாரங்களபற்றி வெளியசென்றதூற்றுகின்பெணஆனவள், அந்வீட்டுக்கஎமனாஆகிறாள்.

நல்குணமகொண்மனைவி கிடைப்பதவிமானத்திலசெல்வதபோன்றதாகும். முரட்டமனைவி கிடைத்தாலகட்டவண்டிதானவாழ்க்கை.

கணவனஉண்டபினஉண்டு, உறங்கிபினஉறங்கி, காலையிலஅவனஎழுவதற்கமுனஎழுவார்களபதிவிரதைகள்.

முனகாலத்திலஅதிகாலையிலஎழுந்தவுடனகணவனகாலதொட்டகும்பிடுவார்களபெண்கள். இப்போதகாலதொட்டகும்பிவேண்டாம், கணவனவரும்போதநீட்டிகாலமடக்கினாலபோதும் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் த‌ற்போதைய த‌த்துவவா‌திக‌ள்.

பெ‌ண்க‌ளிட‌ம் இரு‌க்க வே‌ண்டிய குண‌ங்க‌ள் ப‌ற்‌றி ஒளவையா‌ரி‌ன் அமுத வா‌க்‌கினை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

WD
தாயானவ‌ள் த‌ன் குழ‌ந்தை‌யிட‌ம் எ‌வ்வாறு பாச‌ம் கா‌ட்டுவாளோ, அ‌ப்படி கணவ‌னிட‌ம் பாச‌ம் கா‌ட்ட வே‌ண்டு‌ம். ப‌ணிபு‌ரியு‌ம் வேலை‌க்கா‌ரியை‌ப் பால, ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்.

செ‌ந்தாமரை‌யி‌ல் ‌வீ‌ற்‌றி‌ரு‌‌க்கு‌ம் ல‌ட்சு‌மியை‌ப் போல ‌சி‌ரி‌த்த முக‌த்துட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். கணவ‌ன் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டாலு‌ம், பூமாதே‌வியை‌ப் போல பொறுமையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் கணவ‌னிட‌ம் அ‌ன்பு கா‌ட்டி அரவணை‌த்த‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தேவையான போது ம‌ந்‌தி‌ரியை‌ப் போல, ந‌ல்ல ஆலோசனைகளையு‌ம் கூற வே‌ண்டு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட குண‌ங்களை‌ப் பெ‌ற்ற பெ‌ண்ணே இ‌ல்ல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற இ‌னிய பெ‌ண்ணாக இரு‌ப்பா‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்